/* */

கொரோனா காலத்தில் சிறப்பான பணி: பிஆர்ஓ அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டு

கொரோனா காலத்தில் சிறப்பான பணி புரிந்த குமரி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் சிறப்பான பணி: பிஆர்ஓ அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டு
X

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பிஆர்ஒ அலுவலக பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் இரவு பகல் பார்க்காமல் சிறப்பாக பணிபுரிந்தனர்.

அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து செல்வது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி என அவர்களின் பணி பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் குமரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன்படி தொழில்நுட்ப உதவியாளர் அருண், திரைப்பட கருவி இயக்குனர் இளங்கோ, மின் உதவியாளர் தினேஷ், வாகன ஓட்டுனர்கள் சதீஷ் குமார் மற்றும் குமார் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Updated On: 27 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!