/* */

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி காவல்துறையினர் மரியாதை

குமரியில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி காவல்துறையினர் மரியாதை
X
குமரியில்  தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட போலீஸ்க்கு எஸ்பி பத்ரிநாராயணன் மரியாதை செய்தார்.

கடந்த 2020-ம் வருடம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

அவரது 2-வது நினைவு தினமான இன்று அவர் கடைசியாக பணிபுரிந்த களியக்காவிளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!