/* */

கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சிக்கியது

குமரியில் கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டில் விட்டனர்.

HIGHLIGHTS

கோழிக் கூட்டுக்குள் மறைந்திருந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சிக்கியது
X

கன்னியாகுமரி அருகே கோழிக் கூட்டில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மங்கம்மா சாலை அருகே ஹாலோ பிளாக் தயாரிக்கின்ற நிறுவனத்தின் அருகே உள்ள கோழி கூண்டில் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்துகொண்டு கோழியிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை அப்பகுதி இளைஞர்கள் பார்த்தனர்.

இது குறித்து ஆரல்வாய்மொழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனசரகர் திலீபன் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் ஜெகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பினை பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் விட்டார்.

சுமார் 1 மணி நேரமாக போக்கு காட்டி வந்த பாம்பை கோழி கூண்டை விட்டு நகர விடாமல் இளைஞர்கள் தடுத்த நிலையில் ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட பாம்பு இறுதியில் வனதுறையிடம் சிக்கி கொண்டது.

Updated On: 9 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...