/* */

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

HIGHLIGHTS

குமரியில் அனுமதியின்றி மண் அள்ளிய ஜேசிபி மற்றும் டெம்போ பறிமுதல்
X

கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் ( பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாசில்தார் பூதப்பாண்டி அடுத்த நாவல்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே மண் ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ வந்தது.

சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த அந்த டெம்போவை தடுத்தி நிறுத்திய தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் அதனை சோதனையிட்ட போது எந்த அனுமதியும் இல்லாமல் மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து டெம்போவை பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜேசிபி-யும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 28 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!