/* */

தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது

குமரி மாவட்டத்தில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 24 வயதே ஆன இவர் மீது கோட்டார், சுசீந்திரம், ஈத்தாமொழி, மற்றும் ராஜாக்கமங்களம் காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல்வேறு வழக்குகள் உள்ளது.

சிறு வயது என்பதால் திருந்தி வாழ பல சந்தர்ப்பங்கள் வந்த நிலையிலும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் ரஞ்சித் குமார் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார், இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார், அதன்படி ரஞ்சித் குமாரை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Updated On: 15 Aug 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!