/* */

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
X

 சிங்காடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளி சத்துணவு அமைப்பாளர் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் 237 மாணவர்கள், 12 ஆசிரியர்கள் என மொத்தம், 249 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முழுவதும் தூய்மைபடுத்தபட்டது.

இன்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், பத்தாம் வகுப்பு மற்றும் +1 மாணவன் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தனிமையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Updated On: 9 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...