/* */

சாலவாக்கத்தில் குடோனில் பதுக்கிய குட்கா பறிமுதல்: இருவர் கைது

சாலவாக்கத்தில், குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து, இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சாலவாக்கத்தில் குடோனில் பதுக்கிய குட்கா பறிமுதல்:  இருவர் கைது
X

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பதுக்கி வைத்திருந்போர் மீது கடும் நடவடிக்கையை, காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் மெயின்ரோட்டில் இயங்கி வரும் கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதாக தொடர் புகார் சாலவாக்கம் காவல்துறையினருக்கு வந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடையின் குடோனில், பலவகையான மான் மசாலா பொருட்கள், 250கிலோ பறிமுதல் செய்யபட்டது. இதன் மதிப்பு சுமார்₹1.70லட்சம் என தெரிகிறது. கடை உரிமையாளர் கான்ராம், சுக்கிரராம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

Updated On: 29 Sep 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?