/* */

பறக்கும்படை சோதனை- ரூ. 11லட்சம் பறிமுதல்

பறக்கும்படை சோதனை- ரூ. 11லட்சம் பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆவணமின்றி எடுத்து சென்ற 11.40 லட்சம் மற்றும் பணம் சுமார் 706 கிராம் தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில் இன்று மானாம்பதி கூட்டுச்சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது வந்தவாசியில் இருந்து பெருநகர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது மேற்படி நபர் எந்த ஆவணமும் இன்றி ரூ. 10,40,000 மற்றும் தங்க நகை சுமார் 706 கிராம் கொண்டு வந்ததை கைப்பற்றி உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நபரின் பெயர் அரப்அலி எனவும் வந்தவாசியில் நகைகடை வைத்திருப்பதாகவும் மேற்கண்ட நகை மற்றும் பணத்தை கொண்டு சென்னையில் கடைக்கு நகை வாங்க சென்றதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 16 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’