/* */

வேட்பு மனு வாங்க கூட ஆள் வரலை..

வேட்பு மனுதாக்கல் செய்ய முதல் நாளான இன்று, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் யாரும் வரவில்லை.

HIGHLIGHTS

வேட்பு மனு வாங்க கூட ஆள் வரலை..
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி.தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் 1,74,186 ஆண் வாக்காளர்களும் ,1,83,194 பெண் வாக்காளர்கள் மற்றும் இதரர் 53 பேர் என 3 லட்சத்து 57 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4747 வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள்.

இங்கு அதிமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பழனி போட்டியிடவுள்ளார்., திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பராஜ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஸ்ரீபெரும்புதூர் RDO அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் 11 மணிக்கு தொடங்கி 3 மணியளவில் முதல் நாள் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனு வாங்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புஷ்பராஜ் மட்டுமே வந்திருந்தார். சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் கூட வரவில்லை . இதுவரை 6 பேர் மட்டுமே வேட்பு மனு வாங்கி சென்றுள்ளனர்.

Updated On: 12 March 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை