/* */

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ்

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ் போட்டி

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று அனைத்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பதவியேற்றனர்.

நாளை தலைவர் மற்றும் துணைத்தலைவர் மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தலைவர் துணைத் தலைவர் பதவிகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் துணை மேயர் வேட்பாளராக குமரகுருநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திருமதி செல்வமேரி அருள்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்