/* */

மகுடம் சூட போவது யார்?: திக் திக் ஶ்ரீபெரும்புதூர்

ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் கைப்பற்ற தீவிரம் காட்டி வருவதால் பரபரப்பு தொற்றியுள்ளது

HIGHLIGHTS

மகுடம் சூட போவது யார்?:  திக் திக்  ஶ்ரீபெரும்புதூர்
X

ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிலுள்ள சுயேச்சை வேட்பாளர் எல்லம்மாள் குணா மற்றும் கருணாநிதி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் 8 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் 5 உறுப்பினர்களும் சுயேச்சையாக இரண்டு பேர்களும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாளை நடைபெறும் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கருணாநிதியும், அதிமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் எல்லம்மாள் குணா அவர்களும் தற்போது கடும் போட்டியில் உள்ளனர்.

அதிக திமுக உறுப்பினர்கள் இருந்தாலும் தலைவர் பதவியை எதிர்ப்பின்றி திமுக எளிதில் வெல்லுமா அல்லது அதிமுக போட்டியில் வெல்லுமா என்ற சூழ்நிலை கடந்த 24 மணி நேரமாக ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Updated On: 21 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்