/* */

காஞ்சிபுரத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் இறந்தவரின் உடலை பெற 5 நாட்களாக அலைக்கழித்த பாலுசெட்டிசத்திரம் காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
X

காஞ்சிபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா(54). இவர் விநாயகபுரம் பகுதியில் நடந்து சென்ற போது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

வசந்தாவின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு, விபத்து சான்றிதழை இறந்தவரின் மகன் ஆட்டோ டிரைவர் தான்தோனிக்கு 5 நாட்களுக்கும் மேலாக தராமல் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு அலைக்கழித்து வந்தார்.

இது குறித்து தகவல் நமது தளத்திலும், நாளிதழ், தொலைகாட்சியில் வெளியாகியதை தொடர்ந்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவை காஞ்சிபுரம் எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 8 May 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!