/* */

தோல்வி பயம் காரணமாக அதிமுகவினரின் வேட்பு மனு நிராகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

உள்ளாட்சித்தேர்தல் பயம் காரணமாக அதிமுகவினரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்வதாக எடப்பாடிபழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்

HIGHLIGHTS

தோல்வி பயம் காரணமாக  அதிமுகவினரின் வேட்பு மனு நிராகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு
X

காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி

வகைகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். திமுக பொய் வாக்குறுதிகள் அளித்து செயல்படுத்த இயலாமல் தவிக்கிறது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயம் காரணமாக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்களை அதிகாரம் எனும் ஆயுதத்தால் தள்ளுபடி செய்கிறது. ஆகவே நமது ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு கேளுங்கள் என்றார் அவர்.

Updated On: 25 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்