/* */

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள்   நல வாரியத்தில்    உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் புதியதாக அமைக்கப்படவுள்ளதால் மாற்றத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். மாற்றுத்திறனாளிகள் நல உறுப்பினர்களாக சேர்வதற்கு விருப்ப மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2018-ன்படி உள்ள 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் நல உறுப்பினராக சேர்வதற்கு உரிய விருப்ப மனுக்களை புகைப்படம் மற்றும் சுயவிவரம் ஆகியவற்றுடன் வரும் 09.07.2021-க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், செங்கல்பட்டு என்ற முகவரியில் அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்

Updated On: 6 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?