/* */

வடக்கா ? தெற்கா ? மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார் ? .

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவதில் திமுக வடக்கா அல்லது தெற்கு மாவட்டதினரா என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 12ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட 11 நபர்களும் வெற்றி பெற்றனர். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 6உறுப்பினர்களும் , வடக்கு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களும் அடங்குவர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும் , மதிமுக சார்பில் ஒருவரும் , காங்கிரஸ் சார்பில் ஒருவரும் உள்ளனர்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு வடக்கு மாவட்ட திமுகவை சேர்ந்த படப்பை மனோகரனும் , தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நித்யா சுகுமாரும் ஆகியோருடையே கடும் போட்டி நிலவுகிறது.

நாளை தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Oct 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு