/* */

வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 5.97 லட்சம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக 5லட்சத்து ரூ.97ஆயிரம் கிடைத்தது.

HIGHLIGHTS

வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 5.97 லட்சம்
X

காஞ்சிபுரம்  வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற ஐதீகம் உள்ளது.

இதனால் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திச் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.5,97,139 கிடைத்தது. அப்போது ஆலய எழுத்தர் மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?