/* */

காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பூங்கா இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
X

காஞ்சிபுரத்தில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் பராமரிப்பின்றி உள்ளது.

நகர் மற்றும் கிராம ஊராட்சிகளில் புதிய குடியிருப்பு நகர் பகுதிகளை உருவாக்கும் நில விற்பனையாளர்கள் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை பூங்கா , மேல்நிலை நீர் தேக்க தொட்டி , நியாயவிலை கடை‌ என அப்பகுதி வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்த வழங்க வேண்டும்‌என்பது நியதி.

அதன்படி வழங்கப்பட்ட இடங்கள் ஓ.எஸ்.ஆர் என அழைக்கப்படுகிறது. இதை மாநகராட்சி , ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்பு செய்ய வேண்டும்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் ஆடவர் கல்லூரி எதிரே அயைந்துள்ள சுதர்சன் நகரில் உள்ள பூங்கா இடம் பாதுகாப்பாக இருந்த நிலையில் தற்போது கேட் மற்றும் சுற்று சுவர் தூண்கள் சேதமடைந்துள்ளது.

வேறு யாராவது ஆக்கிரமிப்பு ‌‌‌செய்வதற்குள் விரைந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான ஓ.எஸ்.ஆர். இடங்களை ஆய்வு செய்து மேற்கு மாமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை பேரில் பூங்கா , நடை பயிற்சி மையம், உடற்பயிற்சி கூடம் என அமைக்க வேண்டும்.


Updated On: 5 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்