/* */

காஞ்சிபுரம் : கொடி கம்பம் திருட்டு நாம் தமிழர் காவல்துறையில் புகார்

காஞ்சிபுரம் அருகே நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பாலுசெட்டி காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : கொடி கம்பம் திருட்டு நாம் தமிழர் காவல்துறையில் புகார்
X

கொடிக்கம்பம் திருட்டு தொடர்பாக புகார் அளித்த நாம் தமிழர் நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிளைக் கழகம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காலை அப்பகுதி வழியாக நிர்வாகிகள் சென்றபோது கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்துள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.கொடிக்கம்பம் திருட்டு தொடர்பாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 22 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!