/* */

காஞ்சிபுரம் : நவராத்திரி விழா 8ம் திருநாள் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலி

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி 8ம் திருநாளில் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலி அம்மையார் அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  நவராத்திரி விழா 8ம் திருநாள் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலி
X

 நவராத்திரியின் எட்டாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஏலவார்குழலி அம்மன்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு நவராத்திரியினையொட்டி ஏலாவார்குழலி அம்மைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று நவராத்திரி எட்டாம்நாள் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் புறப்பாடு நடைபெற்றது.

இதில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகில் உள்ள 16 கால் மண்டபம் வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Updated On: 15 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?