/* */

காஞ்சிபுரம்: இன்றும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்றும் ஆயிரத்தை தாண்டியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்:   இன்றும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1119 பேர் வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகளின் படி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் - 329 நபர்கள்

குன்றத்தூர் 439 நபர்கள்

மாங்காடு - 84 நபர்கள்

ஸ்ரீபெரும்புதூர் - 93 நபர்கள்

உத்திரமேரூர் - 84 நபர்கள்

வாலாஜாபாத். - 69நபர்கள்

Other District - 32 நபர்கள்

கடந்த இரு வாரங்களாக பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இன்று நலமுடன் வீடு திரும்பிய 1159 நபர்கள்.

Updated On: 16 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்