/* */

தொழிலாளர் நலன் கருதி யமாஹா நிறுவனம் மே31வரை உற்பத்தி நிறுத்தம்..

கொரோனா பரவுவதை தவிர்க்க

HIGHLIGHTS

தொழிலாளர் நலன் கருதி யமாஹா நிறுவனம் மே31வரை உற்பத்தி நிறுத்தம்..
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிய பல பகுதிகளிலிருந்து வருவதால் தொழிலாளர்களுக்கு‌ எளிதில் பரவவாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஒரகடம் பகுதியில் இயங்கிவரும் யமாஹா இருசக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலை தொழிலாளர் நலன் கருதியும் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் தனது தொழிற்சாலையில் உற்பத்தியை மே 15 முதல் மே 31 வரை நிறுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிவதால் பரவல் எளிதாகும் என்பதால் இதுபோன்று தொழிற்சாலைகள் குறுகிய காலத்தில் உற்பத்தி பணிகளை நிறுத்தினால் பரவல் கட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Updated On: 10 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...