/* */

காஞ்சிபுரத்தில் 1069 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 1089 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 1069 பேருக்கு கொரோனா
X

காஞ்சிபுரத்தில் 347 நபரகளுக்கும், உத்தரமேரூரில் 101 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூரில் 478 நபர்களும் , இதர மாவட்டங்களை சேர்ந்த 122 பேர்கள் என 1089 நபர்கள் கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .நேற்று வரை 4315 நபர்கள் பல்வேறு மருத்துவ நிலைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 488 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Updated On: 9 May 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்