/* */

பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா பிரிவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு

HIGHLIGHTS

பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா பிரிவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி திடீரென ஒருநாள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் பாதுகாப்பு உடை அணிந்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், உணவு மற்றும் ஆக்சிஜன் தேவைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

நோயாளியிடம் பேசுகையில், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்டு வருவதாகவும்‌ விரைவில் வீடு திரும்பலாம் என ஆறுதல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மருத்துவ கண்காணிப்பாளர் , மருத்துவமனை நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Updated On: 18 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’