/* */

அரசு ஊழியர்கள் 9 வது நாளாக சாலை மறியல்

அரசு ஊழியர்கள்  9 வது நாளாக சாலை மறியல்
X

காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள் 9 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்,சத்துணவு, அங்கன்வாடி,கிராமஉதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேலை செய்வோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட , காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 9வது நாளாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் . சாலை மறியலில் ஈடுபட்டவர்களை விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Updated On: 10 Feb 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’