/* */

தேர்தல் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

தேர்தல் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
X

பொதுதேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருவர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

அதன்படி மனிஷ்குமார் குப்தா,36.உத்திரமேரூர் மற்றும் 37. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகள் செல்போன் எண் 9360496462. பிரதீப் குமார் மஜும்தர்,28. ஆலந்தூர் 29. திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதிகள் செல்போன் எண் 9360435961. மனிஷ்குமார் குப்தாவை தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

அதே போல் பிரதீப்குமாரை தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை திருப்பெரும்புதூரில் உள்ள இராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 March 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...