/* */

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

பழவந்தாங்கல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து  திருடிய நபர் கைது
X

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, நங்கநல்லுார், அய்யப்பன் நகர், துரைசாமி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீதர்(61), கடந்த ஆண்டு, ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 41 சவரன் தங்க நகை திருடப்பட்டது.இது குறித்து அளித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். ஸ்ரீதர் வீட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன்வாயிலாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில்முருகன்(29), என்பது தெரியவந்தது. பழைய குற்றவாளியான இவர் மீது, பழவந்தாங்கல், பண்ருட்டி காவல் நிலையங்களில் ஐந்து திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு