Begin typing your search above and press return to search.
ஊரடங்கு தடையை மீறிய 17 வாகனங்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு தடையை மீறிய 17 வாகனங்கள் பறிமுதல்
HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஊரடங்கு தடையை மீறி சுற்றிவந்த 17 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்