/* */

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடம்

பிள்ளையார்பாளையம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது.

HIGHLIGHTS

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளிக்கூடம்
X

மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் துவக்கத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டிடத்தின் நிலையை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 Jan 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?