/* */

உளுந்தூர்பேட்டை அருகே தொலைந்த ஒரு மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசார்

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் நகையை தொலைந்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக்கொடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை அருகே தொலைந்த ஒரு மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசார்
X

திருநாவலூர் காவல் நிலையம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெடிலம் மளிகை கடை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மளிகை கடையில் சின்ன குப்பத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் பொருட்கள் வாங்கும்போது தவறுதலாக நகை தொலைந்துவிட்டது.

இந்நிலையில், மகாலட்சுமி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில், தொலைந்த நகை சிசிடிவி கேமரா உதவியுடன் ஒரு மணி நேரத்தில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் மீட்டனர்.

இதனையடுத்து தன்னுடைய நகைகளை துரிதமாக மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு மகாலட்சுமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Updated On: 10 Sep 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...