/* */

கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினைஅமைச்சர் பொன்முடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் சிறுவாச்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெறும் நபர் வசிப்பிடத்திற்கு சென்று மாத்திரை பெட்டகங்களை வழங்கினார்

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ந. புகழேந்தி ஆகியோர் உள்ளனர்

Updated On: 5 Aug 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்