Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் சிறுவாச்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெறும் நபர் வசிப்பிடத்திற்கு சென்று மாத்திரை பெட்டகங்களை வழங்கினார்
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ந. புகழேந்தி ஆகியோர் உள்ளனர்