/* */

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு: 15 நாட்கள் ஹோட்டலை மூட உத்தரவு

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவு: 15 நாட்கள் ஹோட்டலை மூட உத்தரவு
X

சங்கராபுரம் ஹோட்டலை மூல உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே, சரவணா என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மூன்று பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுந்தன் தலைமையில், அதிகாரிகள் நேற்று ஓட்டலில் ஆய்வு செய்தனர். பின், சுகாதாரமற்ற முறையில் சமைத்த உணவகத்தை 15 நாட்கள் மூட வேண்டும் என உரிமையாளர் குமரேசனிடம் நோட்டீஸ் வழங்கினர்.

Updated On: 7 Nov 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?