Begin typing your search above and press return to search.
கொரோனா சிகிச்சை மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நீலமங்கலம் ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அங்கு இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.