/* */

கொரோனா சிகிச்சை மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சை மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

நீலமங்கலம் ஏ கே டி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

Updated On: 22 May 2021 2:39 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!