/* */

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.

HIGHLIGHTS

விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
X

கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து நிதி உதவியை வழங்கிய எஸ்.பி ஜியாயுல்ஹக்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் கமலக்கண்ணன் சில நாட்களுக்கு முன்பு தியாகதுருவம் அருகே செல்லும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கமலக்கண்ணன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க முன்வந்த மண்டல தளபதி வசந்தபாலன் மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊர்காவல் படை வீரர்கள் சேர்ந்து தொகை 50,000 நிதி திரட்டினர்.

அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து எஸ்.பி ஜியாயுல்ஹக் நிதி உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?