Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கக்கூடத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சி தலைவர் கிரண் குராலா, காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக், கள்ளக்குறிச்சி எம்.பி, பொன் கௌதமசிகாமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தா. உதய சூரியன், ஏஜே மணி கண்ணன் கலந்து கொண்டனர்,