/* */

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டு கொண்டாதுவதற்கு கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

HIGHLIGHTS

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
X

கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தமிழகம் கமட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

கொடைக்கானல் நுழைவாயில் சோதனைச்சாவடியில் அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையால், வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து சென்றன.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கொடைக்கானல் நுழை வாயில் சோதனைச் சாவடியில் மருத்துவ துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதித்து வருகின்றனர்.

இதனால் கொடைக் கானல் நுழைவாயில் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Updated On: 1 Jan 2022 5:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு