/* */

திண்டுக்கல்: விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர்

HIGHLIGHTS

திண்டுக்கல்: விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்
X

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் பறிமுதல்

வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, செல்வம், ஸ்ரீதர், ஈஸ்வரன், சண்முகானந்தம், மோகனப்பிரியா ஆகியோர் வாகன சோதனையில் இறங்கினர். அதன்படி திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது சாலை விதிகளை மீறி அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 12 ஆட்டோக்கள் சிக்கின. இதையடுத்து அந்த 12 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

Updated On: 22 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்