/* */

வெளிநாட்டில் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: வெளிநாட்டு வாலிபர் கைது

திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் நூதன மோசடி செய்த வெளிநாட்டு வாலிபர் கைது.

HIGHLIGHTS

வெளிநாட்டில்  நாட்டில் வேலை வாங்கித் தருவதாக  மோசடி: வெளிநாட்டு வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த வாலிபர்

திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவரிடம் முகநூலில் பழகிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனா(35) என்பவர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 4 லட்சம் மோசடி செய்ததாக கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்படி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு உச்சனாவை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கைது செய்தனர்.

பின்னர் திண்டுக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...