/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 214 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 214 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 214 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1501 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 29 Jan 2022 5:45 PM GMT

Related News