/* */

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போன கலசங்கள் மீட்பு: ஒருவர் கைது

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் திருடுபோன தங்கமுலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போன கலசங்கள் மீட்பு: ஒருவர் கைது
X

மீட்கப்பட்ட கோவில் கலசங்களுடன் கைதான சந்தோஷ்குமார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து 28நாட்கள் ஆன நிலையில் திருக்கோவில் விருதம்பிகை சன்னதியில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மர்ம நபர்கள் திருடிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 3 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை விருத்தாசலம் பெரியார் நகர் அமுதம் தெருவில் மறைத்து வைத்திருந்த சந்தோஷ்குமார் என்பரிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Updated On: 5 March 2022 10:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...