/* */

ஓபிஎஸ், சி.வி சண்முகம் கைது: விருத்தாசலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

ஓபிஎஸ்,  சி.வி சண்முகம் கைது: விருத்தாசலத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

ஓபிஎஸ் கைதை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர்

தமிழக சட்டமன்றத்தில் விழுப்புரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்துடன் இணைப்பதற்கு முன்மொழிவை தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இந்த கைதை கண்டித்தும் உடனடியாக அவர்களை விடுதலை செய்யக் கோரியும், விருத்தாசலம் நகர கழக செயலாளர் சந்திரகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 31 Aug 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்