/* */

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா

விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிபூர உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா
X

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிபூர உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா கடந்த 2ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 11ஆம் நாள் திருவிழாவான அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 9ஆம் நாள் திருவிழாவான இன்று அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தற்போது கொரோனா காலம் என்பதால் அரசு நடவடிக்கையை பின்பற்றி கோவில் வளாகத்திலேயே அம்மன் தேரானது உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Aug 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!