/* */

அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய பண்ருட்டி அரசு பள்ளி மாணவர்கள்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசு அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

HIGHLIGHTS

அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய பண்ருட்டி அரசு பள்ளி மாணவர்கள்
X

மாணவர்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய காட்சி.

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் படை சார்பில் அரசு அலுவலர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்

பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் கொரோனா பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. திருவதிகை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலய வீதி, பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு, சட்டம் ஒழுங்கு, மகளிர் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா செய்திருந்தார்.

Updated On: 12 May 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து