/* */

பண்ருட்டியில் காவல்துறைக்கு ரூ.3.50 லட்சம் செலவில் 50 பேரி கார்டுகள்

பண்ருட்டியில் காவல்துறைக்கு ரூ.3.50 லட்சம் செலவில் 50 பேரி கார்டுகளை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் வழங்கியது.

HIGHLIGHTS

பண்ருட்டியில் காவல்துறைக்கு ரூ.3.50 லட்சம்  செலவில் 50 பேரி கார்டுகள்
X

பண்ருட்டி காவல் நிலையத்திற்கு  பேரிகார்டு வழங்கிய ஜேப்பியார் ஸ்டீல்ஸ்.

பண்ருட்டியில் பெருகிவரும் போக்குவரத்தை சீரமைத்து ஒழுங்குபடுத்த பேரிகார்டுகள் தயார் செய்து வழங்கி உதவுமாறு வணிக நிறுவன அதிபர்களுக்கு பண்ருட்டி போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

பண்ருட்டி காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று பண்ருட்டி ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர்உசேன் 3.௫௦ லட்ச ரூபாய் செலவில் 50 பேரி கார்டுகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.

இதனையொட்டி பேரி கார்டு வழங்கும் விழா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் ஜாகிர் உசேன் சகோதரர் சுல்தான் கலந்து கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாவிடம் 50 பேரிகார்டுகளை வழங்கினார்.

விழாவில் இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!