/* */

கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: தமிழகத்திற்கு பாதிப்பா?

ஒரிசா அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், கடலூரில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: தமிழகத்திற்கு பாதிப்பா?
X

வங்கக்கடலில், ஒடிசா கடற்கரை அருகே, பாரதீப் துறைமுகத்திற்கு சுமார் 70 கி.மீ. தொலைவில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே, இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, கடலூர், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், காரைக்கால், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை கொடி எண் ஒன்று, நேற்றிரவு முதல் ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்க வாய்ப்பில்லை என்று வானிலை மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On: 13 Sep 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்