/* */

கடலூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

கடலூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
X

கடலூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடலூர் பாதிரிகுப்பத்தில் விஷ்ணு சமாஜ் சார்பில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி யை முன்னிட்டு விஷ்ணு சமாஜ் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலர் பவுடர் களை தங்கள் மீது ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு வாத்தியம் மேளம் முழங்க இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடினார்கள். இந்த நடனத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் கலர் சாயம் பூசி நடனமாடி பாட்டு பாடி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு பிறகு அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Updated On: 29 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’