/* */

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா

கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்

HIGHLIGHTS

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு  கொரோனா
X

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு சளி காய்ச்சலுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 24 Jan 2022 10:28 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?