/* */

கடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கடலூரில்  கட்டுமான தொழிலாளர்கள் திடீர்  சாலை மறியல் போராட்டம்
X

கடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.கடலூர் லாரன்ஸ் சாலை நான்கு முனை சந்திப்பு அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.பொங்கல் தொகுப்புடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திடீரென கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

Updated On: 3 Dec 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!