/* */

கடலூர்: ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு வாலிபர்கள் சடலமாக மீட்பு

கடலூரில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூர்: ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு வாலிபர்கள் சடலமாக மீட்பு
X

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம்,மதுரா ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் பாலாஜி, முத்துவேல் என்பவரது மகன் அபினேஷ் ஆகிய இருவரும் நேற்று மதியம் மலட்டாறில் குளிக்கச் சென்றுள்ளளனர்.

தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்தும் அதிகமாக இருப்பதால் ஆற்றில் குளிக்க செல்பி எடுக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வந்த நிலையில்தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான‌ மலட்டாற்றில் குளிக்கச் சென்ற இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.


நேற்று மாலை முதல் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினரால் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Nov 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...