/* */

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனையில் தமிழக அரசுக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
X

முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பிய விசைத்தறி உரிமையாளர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 16வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த கூலி உயர்வை தர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று அந்தந்த பகுதியில் இருந்து தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பிய விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பிரச்சினையில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் ஐவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து கூட்டு கமிட்டி கூடி ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும் விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 25 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!