/* */

சின்ன வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவையிலர் சின்ன வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

சின்ன வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் அழுகிய வெங்காய செடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 25,000 ஹெக்டர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தக்காளி அறுவடை காலங்களில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

விவசாயம் செய்த கூலி கூட கிடைக்க பெறாமல் இருப்பதாகவும் எனவே அரசு தோட்டக்கலை அலுவலர்களை நியமனம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்து அரசாங்கமே சின்ன வெங்காயத்தினை கொள்முதல் செய்யவும், நியாய விலை கடை மூலமாக விற்பனை செய்யவும் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிடவும் கோரிக்கை விடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 8 Aug 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!